ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் ரெட் அலர்ட் பிறப்பித்துள்ள நிலையில் ஆலோசனை
மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை