பெரியகுளம் அருகே கஜா புயலின் போது வீசிய காற்றால் வாழை மரங்களுக்கு பலத்த சேதம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கஜா புயலின் போது வீசிய காற்றால் வாழை மரங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று பெரியகுளம் அடுத்த கருவேல்நாயக்கன்பட்டியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 5 ஆயிரத்தும் மேற்பட்ட வாழை மரங்களும், 6 ஏக்கர் பரப்பளவில் இருந்த கரும்புகளும் சாய்ந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *