தமிழகத்தில் 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடதிசையில் இருந்து குளிர்ந்த காற்று நேற்று நிலப்பகுதியில் வீசியதால், சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவியதாக பாலச்சந்திரன் விளக்கம் அளித்தார்.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடதிசையில் இருந்து குளிர்ந்த காற்று நேற்று நிலப்பகுதியில் வீசியதால், சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவியதாக பாலச்சந்திரன் விளக்கம் அளித்தார்.
Designed using Magazine Hoot. Powered by WordPress.