தமிழகத்தில் 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடதிசையில் இருந்து குளிர்ந்த காற்று நேற்று நிலப்பகுதியில் வீசியதால், சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவியதாக பாலச்சந்திரன் விளக்கம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *