டிசம்பர் மாத இறுதிக்குள் 11,12 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் – அமைச்சர் செங்கோட்டையன்

டிசம்பர் மாத இறுதிக்குள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளும் கடந்த ஆண்டு மடிக்கணிணி பெறாத மாணவர்களுக்கு ஜனவரி மாத முதல் வாரத்தில் மடிக்கணிணிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

கரூரில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *