கஜா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

கஜா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் புயலால் 40 பேர் பலி

கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் ஏராளமான மரங்கள் சேதம்

1,27,448 மரங்கள் சாய்ந்துள்ளதாக, மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் தகவல்

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த சேதம்

10 மாவட்டங்களில் சாய்ந்த மரங்கள் குறித்து அவசர கட்டுப்பாட்டு மையம் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *