திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சாலை மறியல்போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மதவாதத்தை தூண்டும் விதமாக ரத யாத்திரைக்கு அனுமதி அளித்த மத்திய மாநில அரசுக்கு கண்டம் தெரிவித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் கைது செய்ததை கண்டித்தும் ரத யாத்திரையை உடனே தடுத்து நிறுத்த கோரியும் இந்த ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.