ஒசூர் அருகேயுள்ள ஸ்ரீ அருள்மிகு கோட்டைமாரியம்மன் தேர்திருவிழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஒசூர் அருகேயுள்ள பாகலுரில் பழமைவாய்ந்த கிராம தேவதையான ஸ்ரீ அருள்மிகு கோட்டைமாரியம்மன் கோயில் ஆண்டு தோறும் தேர்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்திருவிழாவில் தேரின் இடது புற சக்கரம் விரிசல் அடைந்ததால் ஒருபக்கம் சாய்ந்த்தால் பக்தர்கள் கவலை அடைந்தனர்  அங்கு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *