சென்னை வள்ளூவர் கோட்டத்தில் , மத்திய அரசு பணி நியமனங்களில் தமிழர்களின் வேலை வாய்ப்புரிமை பறிப்பினை கண்டித்து தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். திராவிட விடுதலை கழக தலைர் கொளத்தூர் மணி, மதிமுக துணை பொதுசெயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்பு
மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கபடுவதை தடுக்க தமிழக எம் பி கள் மூலம் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும் – மல்லை சத்யா
வட இந்தியர்கள் தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுதும் போது , தென்னிந்தியர்கள் அந்நிய மொழியில் எழுதும் நிலை உள்ளது – கொளத்தூர் மணி
தமிழநாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்கள் பணியமர்த்தல் தாரைவார்க்கப்பட்டுள்ளத்து – கொளத்தூர் மணி
2018-03-22