திண்டுக்கல் பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் பெண் ஒருவர் காவல்துறை சீருடை அணிந்த நிலையில் மது அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பெண் காவலர் மது அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.