காட்டுத்தீ ஏற்பட்ட குரங்கணி வனப்பகுதியில் விசாரணை அதிகாரி அதுல்யா மிஸ்ரா ஆய்வை தொடங்கினார்

காட்டுத்தீ ஏற்பட்ட குரங்கணி வனப்பகுதியில் விசாரணை அதிகாரி அதுல்யா மிஸ்ரா ஆய்வை தொடங்கினார். வருவாய், தீயணைப்பு, காவல், வனத்துறையினருடன் ஆய்வில் ஈடுபட்டுள்ளார் அதுல்ய மிஸ்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *