கருக்கலைப்பால் கல்லூரி மாணவி உயிரிழப்பு – மருத்துவர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கருக்கலைப்பால் கல்லூரி மாணவி உயிரிழந்ததை அடுத்து அவருக்குச் சட்டவிரோதமாகக் கருக்கலைப்புச் செய்த மருத்துவர் சுல்தானாவைக் காடையாம்பட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *