சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் 90 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பாப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் லிங்கராஜ் என்பவரது வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கொள்ளைக்கும்பல் ரூ.1.4 லட்சம் பணத்தையும், 90 சவரன் நகையையும் திருடிச் சென்றது
2018-03-19