இலங்கை நாடாளுமன்றம் கூடும் தேதி மாற்றம்: சபாநாயகர் அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றம் கூடும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். நவம்பர் 5க்கு பதில் 7ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடும் என அவர் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தில் யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்பது முடிவாகும். பதவி நீக்கப்பட்ட ரயில் விக்ரமசிங்கே தனக்கே பெரும்பான்மை உள்ளதாக உறுதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *