பிப்ரவரி 7க்குள் இடைத்தேர்தல்
திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி ஏழுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் – தேர்தல் ஆணையம்
திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது – தேர்தல் ஆணையம்
தேர்தல் வழக்கு முடிந்த பிறகு தான் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்க முடியும் – தேர்தல் ஆணையம்