சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்

சத்தீஸ்கரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.199 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் பெரும்பான்மையை பிடிக்க 100 இடங்கள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சி 105 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 117 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *