காஷ்மீர் என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் பாதுகாப்பு படை மற்றும் தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *