வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அத்திமகுலப்பள்ளி கிராமத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமூத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட அத்திமாகுலப்பள்ளி கிராமத்தில் ராமர் கோயில் தெரு , பிள்ளையார் கோயில் தெரு , பஜன கோயில் தெரு , ஓம் சக்தி கோயில் தெரு பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. 3 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *