மாநில அளவில் IAS தேர்வில் 3ஆம் இடம் பிடித்த சிவகுருபிரபாகரனின் போராட்டம் மிகுந்த பயணம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வறுமையில் கல்வி கற்று, ஐ.ஏ.எஸ் தேர்வில் மாநில அளவில் 3ஆம் இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார் சிவகுருபிரபாகரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *