காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தென்னேரி பகுதியில் ந்டாஇபெற்ற சிறப்பு கிராம சபை கூட்ட்த்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்தார். மேலும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு சாதி, மத பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
2018-01-27