போக்குவரத்து ஊழியர்களை ஏமாற்றுவது மிகப்பெரிய துரோகம் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் 50வது பிறந்த நாள் விழா சென்னை சிஐடி காலணியில் உள்ள அவரது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, தமிழக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்ட்து என்று குற்றம் சாட்டினார். மேலும் போக்குவரத்து ஊழியர்களை அரசு ஏமாற்றுவது மிகப்பெரிய துரோகம் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *