கனமழை காரணமாக ராமநாதபுரம் கிராமத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மு.க ஸ்டாலின் பார்வையிட்டு, விவசாயிகளிடம் சேதம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
2017-11-09