திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே மழையால் பாதித்த நெற்பயிர்களை திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டார்.

கனமழை காரணமாக ராமநாதபுரம் கிராமத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மு.க ஸ்டாலின் பார்வையிட்டு, விவசாயிகளிடம் சேதம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *