நெய்வேலியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தியும், தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை திரட்டி நெய்வேலியில் போராட்டம் நடத்தியதற்காக, நான்கு நாட்கள் புழல் சிறையில் நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்ததால் ஏற்ப்பட்ட சிறுநீரக பாதிப்பின் காரணமாக “ஸ்டான்லி” மருத்துவமனையில், நீதி மன்ற காவலில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன். அவர்களை முடக்கும் நோக்கத்தில் தமிழக அரசும்,தமிழக காவல் துறையும், மேலும் ஒரு வழக்கில் (தேசத் துரோக வழக்கில்) கைது செய்தனர்.
2018-05-30