தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி சென்றுள்ளார். இன்றும், நாளையும் மத்திய அமைச்சர்களை மரியாதை நிமித்தமாக ஆளுநர் சந்தித்து பேசுகிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசி திட்டமிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறும் ஆளுநர்கள் மாநாட்டிலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொள்கிறார்.
2017-10-09