ஈரோடு மாவட்டம் நம்பியூர் அரசு மேல்நிலைபள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு மடிக்கணிணிகளை வழங்கினார். இதனையடுத்து பேசிய அவர், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
2017-10-22