சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்த ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் இந்த கூட்டத்தில் எம்.எம்.சி நிர்வாகம் இந்த கோயம்பேடு சந்தையில் தொடர்ந்து நடைபெறும் ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும் என்றும், வாடகை கடையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் நலன் கருதி காய், கனி, பூ அங்காடி வளாகத்தில் காலியாக உள்ள கடைகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்ய வேண்டுமென்றும் சி.எம்.டி.ஏ நிர்வாகத்திடம் வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
2017-12-28