ஈரான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஏவுகணை சோதனைகளால், சர்வதேச ஒப்பந்தத்தை மீறவில்லை என்று தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்புக்காகவே ஏவுகணை தயாரிப்பு நடைபெறுவதாக கூறிய அவர், இதை சர்வதேச ஒப்பந்த மீறலாக பார்க்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
2017-10-30