சுமத்ரா தீவு கடற்கரையில் சிறு திமிங்கலங்கள் உட்பட 12 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளது. அப்போது கடற்கரையில் பொழுதை களித்த மக்கள் திமிங்கலங்களை கடலுக்குள் கொண்டு விடும் முயற்சியில் ஈடுப்பட்டனர். காயங்களுடன் இருந்த திமிங்கலங்களை முதலில் பாதுகாக்க எண்ணிய மக்கள், பின்னர் படகு மூலம் திமிங்கலங்களை நடுக்கடலில் கொண்டு விட்டனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
2017-11-15