சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மண்ணுரிமை நாளையொட்டி மண்ணுரிமை போராளிகள் ஜான் தாமஸ் ஏழுமலை ஆகியோரின் நினைவேந்தல் கூட்டம் மற்றும் மாநில சுயாட்சி மாநாடு தீர்மானங்கள் விலக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துக்கொண்டு எழுச்சி உரையாற்றினார்.
2017-10-11