துடில்லி:தேசிய பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை போன்றவற்றுக்கு, மர்ம விமானங்களை சுட்டுதள்ளும், கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளது.
பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் பொருட்டு, உள்நாட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும், படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடர்பாக, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.