கடந்த 24 மணி நேரத்தில் வேதாரணயத்தில் 15 மழைப்பொழிவு: வானிலை மையம் தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் வேதாரணயத்தில் 15 சென்டிமீட்டரும், நாகையில் 14 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் திருவாரூரில் 8 செ.மீ, காரைக்கால், நன்னிலம், ராமேஸ்வரம், பரங்கிப்பேட்டையில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *