தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு: குற்றவாளிகள் விடுதலைக்கு வைகோ கண்டனம்

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 குற்றவாளிகள் விடுதலைக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 3 மாணவிகளை எரித்தவர்களை அரசு விடுவித்தது நீதிக்கு கிடைத்த தண்டனை என அவர் கூறியுள்ளார். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க சட்டப்பேரவையில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. 3 அதிமுகவினரை விடுவிக்க வாய்ப்பு ஏற்படுத்தவே தீர்மானம் நிறைவேற்றியது அரசு என வைகோ கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *