மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என நம்பிக்கை உள்ளதால், அவசரப்பட்டு கருத்துச்சொல்ல விரும்பவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பில் அளிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைய இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில், ஊகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என தெரிவித்தார்.
2018-03-22