கரூரில் பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மின்சார வாரியத்தில் களப்பணி செய்யும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தமிழக அரசும், மின்வாரியமும் பல ஆண்டுகளாக வஞ்சித்து வருவதாக ஒப்பந்த தொழிலாளர்கள் கரூரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *