கோடநாடு கொலை வழக்கில் இறந்துபோன கனகராஜை சாட்சியாக வைத்து, சயன் குற்றச்சாட்டு கூறுவது வேடிக்கையானது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உயிரிழந்தவர் திரும்ப வரமாட்டார் என்பதால் சயன் இது போன்று கூறி வருவதாகவும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.