தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை காப்பதற்காகப் போராடுபவர்களுக்கு எதிராக அடக்குமுறைச் சட்டங்கள் ஏவப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மாணவி வளர்மதி,நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் கௌதமன்,மக்கள் அதிகாரம் தோழர்கள் உட்பட கைது செய்யப்பட்டிருப்பவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.