மக்கள் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாதிருப்பதுதான் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் – சீமான்

மக்கள் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாதிருப்பதுதான் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் என நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியை, இந்து அறநிலையத்துறை கைப்பற்ற எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு சீமான் ஆதரவு தெரிவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இமயமலையில் அமர்வதுதான் ஆன்மீகம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *