திருமயம் அருகே உள்ள கண்ணங்காரக்குடி பாலையடி விநாயகர் கோவில் சந்தன காப்பு விழாவையொட்டி, அப்பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட காளைகள், 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியை 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இப்போட்டியின் போது மாடு முட்டி ஒருவர் உயிரிழந்த்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2017-12-25