குரூப்4, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை தனித்தனியாக நடத்துவதால் ஒவ்வொரு தேர்வுக்கும் 15 கோடி ரூபாய் செலவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களில் 60 சதவீதம் பேர் குரூப்4-க்கும் விண்ணப்பிக்கின்றனர். 10-ம் வகுப்பு கல்வித் தகுதியில் பணியிடங்களை நிரப்புவதால், இரு தேர்வுகளும் இனி ஒன்றாகவே நடத்தப்படும் என்றும் சிசிஎஸ்இ-4 என்ற பெயரில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
2017-11-03