தென்மேற்கு பருவமழை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், தீவிரம் அடைந்துள்ளது. நகரும் மேக கூட்டங்களால், தமிழகத்தில் ஆங்காங்கே திடீர் மழை பெய்கிறது. இந்நிலையில், தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களின் பல இடங்களில், கன மழை தொடரும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொருத்தவரை இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
2017-09-20