ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளிநாட்டு மருத்துவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், மத்திய அமைச்சர்கள், ஆளுனர் உள்பட அனைவரையும் விசாரனைக்கு உட்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 2017-09-30
ஜெனிவாவில் வைகோவை தாக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ; மத்திய அரசு தலையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை 2017-09-30
சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பது மகிழ்ச்சி ; முதலமைச்சரின் அறிவிப்புக்கு நடிகர் பிரபு வரவேற்பு 2017-09-30
மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது, முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது யார்? ; தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் கேள்வி 2017-09-30
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு ; கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல் 2017-09-30
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், வட மாவட்டங்களிலும் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 2017-09-29
நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் தமிழக மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றிவிட்டது என அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 2017-09-29
தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து இந்திய அரசு கவலைப்படவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார். 2017-09-29
ஏழைகளின் வீடுகளில் எரிவாயு இணைப்பும், கழிவறையும் இருக்க வேண்டும் என்பது அரசின் இலக்கு ; மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை…. 2017-09-29