வடகொரியாவில் அணு ஆயுத சோதனை நடந்த இடத்தில், கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 200 போ் பலியானதாக ஜப்பான் நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2017-11-01
சீனாவில் சற்று தாமதமாகத் தொடங்கியுள்ள இலையுதிர்காலத்தால் இயற்கைக் காட்சிகள் கண்களையும் மனதையும் கொள்ளைக் கொள்வதாக உள்ளன. 2017-10-31
சுவிச்சர்லாந்த் நாட்டின் பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2017-10-29
நேபாளம் காத்மாண்டு நகரில் பயணிகள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 14 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 2017-10-29
இந்தோனேசியாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது. 2017-10-27
மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி, தகனம் நடைபெறும் இடத்துக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்த குவிந்து வருகின்றனர். 2017-10-26
புயல் நிவாரணத்திற்கு அமெரிக்கா ஒதுக்கியுள்ள தொகை போதுமானது இல்லை என்று புளோரிடா, டெக்சாஸ் மாகாணங்கள் தெரிவித்துள்ளன. 2017-10-25
டைட்டானிக் கப்பலில் கடலில் மூழ்கி உயிரிழந்த பயணி ஒருவர் எழுதிய கடிதம் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பவுண்டுகள் ஏலம் போய் உலக சாதனை படைத்துள்ளது. 2017-10-24
ஜப்பான் தேர்தலில் பிரதமர் ஷின்சோ அபே அமோக வெற்றி பெறுவார் என்று வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிகின்றன. 2017-10-23
ஆப்கானிஸ்தான் காவல்நிலைய தலைமை அலுவலகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. 2017-10-18