திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திர பிரபை வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரத்தில் வீதி உலா வந்த மலையப்ப சுவாமியை கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 2017-09-30
மும்பை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. 2017-09-30
ஜெனிவாவில் வைகோவை தாக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ; மத்திய அரசு தலையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை 2017-09-30
மதங்களின் பெயரால் இளைய தலைமுறையினர் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் ; குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு வேதனை 2017-09-30
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், வட மாவட்டங்களிலும் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 2017-09-29
இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 2017-09-29
வேலைவாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 20 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2017-09-29
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. 2017-09-28
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆஃப்கன் வந்துள்ள நிலையில் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு அருகே 6 ராக்கெட்கள் வரை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 2017-09-28
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி ; குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல்காந்தி அதிரடி வாக்குறுதி…. 2017-09-28