அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 89 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 2017-12-06
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கறுப்பு சட்டை அணிந்து அமைதி பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். 2017-12-06
ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் சரிபார்ப்பு பணி நிறைவு; வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு… 2017-12-06
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலித் மற்றும் இசுலாமியர் எழுச்சி நாள் சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட எழுச்சிக் கூட்டத்தில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பங்கேற்பு 2017-12-06
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர் தேர்தல் அதிகாரிகள்; தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்…. 2017-12-06
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட இருப்பதன் மூலம், ஔரங்கசீப் காலத்து வாரிசு அரசியலை அக்கட்சி கைவிடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 2017-12-05
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்; போட்டியின்றி ஒருமனதாக அந்த பதவிக்கு ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்ப்பு… 2017-12-05
ஆர்.கே.நகர் தொகுதியில் நிறைவடைந்தது வேட்புமனு தாக்கல்; நடிகர் விஷால், ஜெ.தீபா, பாஜக வேட்பாளர் உட்பட மொத்தம் 131 பேர் வேட்புமனு தாக்கல்… 2017-12-05
முன்னாள் முதலமைச்சர் அமரர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது; அவரது நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை 2017-12-05
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும்; கன்னியாகுமரியில் ஆய்வு செய்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் முதல்வருக்கு வேண்டுகோள் 2017-12-05