தமிழகம். புதுச்சேரி மீனவர்கள் நவ.8 வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் : வானிலை ஆய்வு மையம்

தமிழகம். புதுச்சேரி மீனவர்கள் நவ.8 வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலில் 40 – 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, இந்திய கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *