தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பலத்த மழை பெய்யும் : வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளை உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *