3,000 மெகாவாட் மின்சாரம் வாங்க ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி – அமைச்சர் தங்கமணி

அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேவையான 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை வாங்குவதற்கு தமிழ்நாடு ஒழுங்கு முறை ஆணைத்திடம் அனுமதி பெற்றுள்ளோம் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த தங்கமணி இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *