அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேவையான 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை வாங்குவதற்கு தமிழ்நாடு ஒழுங்கு முறை ஆணைத்திடம் அனுமதி பெற்றுள்ளோம் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த தங்கமணி இவ்வாறு கூறினார்.