ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் புகையால் உடல்நலம் பாதிக்கிறது என டெல்லியில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வைகோ வாதம் செய்து வருகிறார். மேலும் தாஜ்மகாலை பாதுகாக்க ஆலைகள் மூடப்பட்டதை சுட்டிக்காட்டி வைகோ வாதம் செய்து வருகிறார். தூத்துக்குடி மக்களை பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
2018-12-10