சிலைகடத்தல் வழக்குகளில் மாநில அரசின் போக்கு குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி

நீதித்துறை நெருக்கடியில் இருப்பதாக அறிவிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சிலைகடத்தல் வழக்குகளில் மாநில அரசின் போக்கு குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி

தனக்கு அரசு எந்த உதவியும் வழங்கவில்லை என பொன் மாணிக்கவேல் புகார்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றியவர்களை தங்கள் பிரிவுக்கு திரும்ப பொன் மாணிக்கவேல் அறிவுறுத்தினார் – அரசு தரப்பு

ஓய்வு பெற்றவருக்கு இந்த அதிகாரம் இல்லை என அரசு தரப்பு வாதம்

ஓய்வு பெற்ற டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளதா என நீதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *