ராஜபாளையத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வருகை

ராஜபாளையத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் S. திருநாவுக்கரசர்  வருகை தந்தார் அய்யனார் கோயிலில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் பொறியாளர் பிரிவின் மாநில பொதுச் செயலாளருமான P கிருஷ்ணகாந்தி அவர்களின் புதல்வனின் காதணி விழாவில் கலந்து கொண்டார். ஹோட்டல் அமிழில் நடைபெற்ற பிரஸ்மீட்டிங்கில் கலந்து கொண்டு கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.முன்னதாக புரட்சித் தளபதிக்கு இராஜபாளையம் நேரு சிலை அருகே விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் அண்ணன் S தளவாய் பாண்டியன் அவர்கள் தலைமையில் சிறப்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அண்ணன் S.தளவாய் பாண்டியன், மதுரை மாவட்ட தலைவர் கார்த்திகேயன் விருது மேற்கு மாவட்ட துணைத் தலைவர் P அய்யனார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் N. செல்வராஜ், mP.ராதாகிருஷ்ணராஜா R மகேஸ்வரன் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் R சங்கர் கணேஷ், நகர துணைத் தலைவர் K தனசேகரன், SCST பிரிவு ராமர் செட்டியார்பட்டி பேரூராட்சி தலைவர் மணிகண்டன், வத்திராயிருப்பு கிழக்கு வட்டார தலைவர் ஜான் கென்னடி நகர காங் கிரஸ் செயலாளர் பசும்பொன் , ரவிராஜா, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜாபர் சித்திக் உள்பட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *