மத்திய அரசின் எடுபிடி போன்று நடந்து கொள்கிறது தமிழக அரசு – கமல்ஹாசன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் போலியான உண்ணாவிரதம் இருந்தும், அவமதிப்பு வழக்கு தொடர்ந்தும் இயலாமையை வெளிக்காட்டியதோடு, மாநில உரிமைகளுக்கு குரல்கொடுக்காமல் மத்திய அரசின் எடுபிடி போன்று நடந்து கொள்வதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *